நாம் பிளாஸ்ரிக் உண்கிறோமா?

உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதன்
பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏதோ ஒரு வடிவில், நாம் சாப்பிடும் உணவிலும், மைக்ரோ
பிளாஸ்டிக் துகள்கள் கலந்து விடுகிறது. இதனால் நம் குடல்
பாதிக்கப்படுகிறது. சராசரியாக ஓராண்டில் ஒருவர், அவரையும் அறியாமல் 73
ஆயிரம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்கிறார். பிளாஸ்டிக் துகள்கள்
உட்கொள்வதற்கான காரணத்தில், பாட்டில் குடிநீர் முன்னணியில் உள்ளது. தவிர
காற்று, சாலை பணி, துணி தயாரித்தல் போன்ற பல உள்ளன.

Comments

Popular posts from this blog

நிலத்தடி நீர் காப்போம்

கணனி பயில்வோம் 02

பார்வை திரும்புமா